Sunday, 18 July 2010

நீ நிலா



உனக்காக காத்திருந்தேன்
ஓரிரவில்
நீ தொலைவாய் நின்றிருந்தாய்
வரவேயில்லை
என்னருகில்
விடிந்த பின் தான்
தெரிந்தது
அது நீயில்லை நிலவென்று...

No comments:

Post a Comment