Friday, 26 March 2010

சமாதானம்


உன் மீது காதல் கொள்ளும்

கடலைகள் கூட

ஓடி வந்து உன் காலடி

தழுவிச்செல்லும் போது....

உன்னை ரசிக்கும்

கடற்காற்று கூட

தேடி வந்து உன் கூந்தல்

கோதிச்செல்லும் போது....

நான் மட்டும் எம்மட்டும்

No comments:

Post a Comment