Tuesday, 23 March 2010

தனிமை


நீயும் நானும்


சந்தித்த இடங்களுக்கு


நீயின்றி தனியாக


நான் செல்லும் போது


அங்கிருக்கும் சடங்கள்


எல்லாம் உயிர் கொண்டு


என்னை மிரட்டுகின்றன


ஏன் அவளை தனியே விட்டு வந்தாய் என்று...

No comments:

Post a Comment