Thursday, 28 January 2010

என் மொழி

தினம் என் மனதில் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம். அவை காலத்திற்க்கு ஏற்ப வடிகட்டிய பின்னர் என் கருத்துகளாக மனதில் தேங்கிவிடும். சில எண்ணங்கள் மீட்டிப்பாக்காத போது மறந்துவிடுகின்றது. அவற்றில் சில வார்த்தைகளாக இன்னும் சில எழுத்துக்களாக மாறுகின்றது. அதுவே என் மொழியாகின்றது.

No comments:

Post a Comment